நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி

Published By: Digital Desk 3

14 Dec, 2019 | 03:00 PM
image

நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள நகரத்தில் வீடொன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி வீட்டு உரிமையாளர்,அவரது மகன் மற்றும் ஒரு பொலிஸார் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன், பொலிஸ் அதிகாரி மற்றும் மருந்துக் கடையை நடத்தி வந்த  வீட்டு உரிமையாளரான தொழிலதிபரின் மற்றொரு மகன் மற்றும் மகள் ஆகிய மூவரும் காயமடைந்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர் வீட்டின் நுழைவாயிலில் ஒரு மர்மபொருள் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பரிசோதணை செய்த வேளை வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம் பெற்ற நகரம் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து தென்கிழக்கில் 200 கிலோமீட்டர் (125 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவராத நிலையில் இது குறித்து கொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17