(ஆர்.யசி)
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் விடயத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த பொலிஸ் விசாரணைகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும் சம்பவம் குறித்த ஆரம்பத்தில் கூறிய காரணிகள் பொய் என்பது இப்பொது இறுதிக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
சர்வதேச தரப்பை பயன்படுத்தி இவ்வாறு அரசாங்கத்தையும் நாட்டினையும் குழப்ப முயற்சிக்கும் நபர்கள் குறித்து விரைவில் உண்மைகளை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM