அரச நிறுவனங்களின் தலைவர் பதவிற்கு தகுதியுடையவர்கள்  விண்ணப்பங்களை கையளிக்கலாம்  - அரசாங்கம் 

Published By: R. Kalaichelvan

12 Dec, 2019 | 05:24 PM
image

(நா.தனுஜா)

அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிக்கும் விடயத்தைப் பொறுத்தவரை அதற்கென பிரத்யேக ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என அரசாங்க ஊடகபேச்சாளர் தெரிவித்தார்.

உயர்பதவிகளுக்கான தகுதியுடையவர்கள் தமது விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை அந்த ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்க முடியும். அதன்பின்னர் அவர்களில் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அரச நிறுவனங்களுக்கான தலைவர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அச்சந்திப்பில் புதிய அரசாங்கம் பதவியேற்று சுமார் ஒருமாதகாலம் நிறைவடையும் நிலையிலும் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பது தாமதமடைவதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17