பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் அதிகாரிகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உடன் மீண்டும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வருகை தந்தமைக்காக நன்றியை தெரிவித்த இம்ரான் கான், அதற்கான பெருமைகள் அனைத்து பாதுகாப்பு கடமைகளை தந்து ஒத்துதழைத்த அதிகாரிகளை சாரும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்த தொடர் சம்பந்தமாகும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM