சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் எனும் தலைப்பில் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாதகல்லில் இருந்து கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் வரை நடைப்பயணம் ஒன்றை வி.சகாதேவன் ஆரம்பித்துள்ளார்.
இன்று காலை 8 மணியளவில் மாதாகல் சங்கமித்த விரையில் இருந்து தனது தாயின் ஆசீர்வாதத்தோடு நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
ஒரு சமாதான செய்தியைச் சிங்கள மக்களுக்கும் , நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில் குறித்த நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சகாதேவன் தெரிவித்துள்ளார்.
நடைப்பயணத்தில் சகாதேவனுடன் சில ஆதரவாளர்களும் இணைந்து நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM