அமெரிக்காவின் நியுஜேர்சியில் வீதிகளில் துப்பாக்கி மோதல் ஆறு பேர் பலி

11 Dec, 2019 | 08:31 AM
image

அமெரிக்காவின் ஜேர்சி நகரில்  Jersey City, இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 நகரின் வீதிகளில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் பொதுமக்கள் மூவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது பயங்கரவாத சம்பவமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு இடங்களில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது முதலில் மயானமொன்றில் ஆரம்பித்த மோதலில் காவல்துறை உத்தியோகத்தர் கொல்லப்பட்டார் பின்னர் வணிக வளாகமொன்றில் ஆறு உடல்களை மீட்டுள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்தள்ளனர்.

நான்கு மணித்தியாலங்களாக காவல்துறையினர் மீது தாக்குதல் இடம்பெற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல காவல்துறையினர் காயமடைந்துள்னர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17