செக்குடியரசில் வைத்தியாசாலையில் துப்பாக்கி பிரயோகம் - ஆறுபேர் பலி

10 Dec, 2019 | 02:36 PM
image

செக்குடியரசில் மருத்துவமனையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஆறுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

செக்குடியரசின் வடகிழக்கு நகரான ஒஸ்டிரவாவில் உள்ள மருத்துவமனையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சை வழங்கும் பிரிவிலேயே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளது.

 சிவப்பு நிற உடையணிந்தநபர் ஒருவரின் படத்தை வெளியிட்டுள்ள காவல்துறையினர்  துப்பாக்கிதாக்குதலை மேற்கொண்ட அந்த நபர் தப்பிச்சென்றுவிட்டார் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்ததாக்குதலை தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து நோயாளர்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47