பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா சுவிஸ் சென்ற விவகாரம்: ஷானி, திசேரா ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு

Published By: Vishnu

10 Dec, 2019 | 11:18 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக கொள்ளை  விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, அடைக்களம் கோரி, விடுமுறையும் கோராது அறிவிப்பின்றி வெளி நாட்டுக்கு சென்றமை தொடர்பில், முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர மற்றும், உதவி பொலிஸ் அத்தியட்சர் பி.எஸ். திசேரா ஆகியோரிடம் எஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு வாக்கு மூலம் பெற்றுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின்  மேற்பார்வை அதிகாரியாக உதவி பொலிஸ் அத்தியட்சர் பி.எஸ். திசேராவே இருந்த நிலையில் அவரிடமும், பணிப்பாளராக ஷானி அபேசேகர இருந்த நிலையில் அவரிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்துகொண்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

சாந்த சில்வா, விடுமுறை தொடர்பில் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் இவ்வாறு வெளி நடடுக்கு சென்றார் என்பதை உறுதி செய்துகொள்ளவே இந்த வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05