தான் பராமரித்த புலிகளால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர்!

Published By: Vishnu

08 Dec, 2019 | 04:11 PM
image

அமெரிக்காவின், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வனவிலங்கு சரணாயலத்தில் தான் பராமரித்து வந்த புலிகளால் தாக்கப்பட்டு பெண் வனவிலங்கு பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கலிபோர்னியாவின் மூர்பார்க்கில் அமைந்துள்ள வனவிலங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு (WEC) இன் நிறுவனர் பாட்டி பெர்ரி, இவர் நன் கொடையாளர்களுக்காக சிறப்பு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தார். 

இதன்போதே அவர் பரிமரித்து வந்த இரு புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதன் பின்னர் அங்கிருந்த தீயணைப்பு பிரிவினர் அவரை மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாட்டி பெர்ரி குறித்த புலிகளை சிறுவயது முதல் பரிமாரித்து வந்துள்ளதுடன், வரிக் குதிரைகள், பறவைகள் மற்றும் சிறுத்தைகள் உட்பட 50 க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05