அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுப்பப்பட்ட பலூன் ஒன்று தற்போது வளிமண்டலத்திற்கு மேலே சுற்றிக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ட்ரம்ப் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்யும் பலூனில் "பேபி ட்ரம்ப்" எனப்படும் ட்ரம்பின் உருவம் தாங்கிய பலூன் ஒன்று பறக்கவிடப்பட்டது.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட அந்த பலூன் வளிமண்டலத்துக்கும் மேலாக பறந்து சென்றது. தற்போது அந்தப் பலூன் பூமியிலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் உயரத்தில் பறந்து கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பலூன் அருகே பொருத்தப்பட்டிருக்கும் கெமராவின் மூலமே இந்த விடயம் கண்டறியப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM