பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் இலங்கை சார்பில் சீகுகே பிரசன்ன மாத்திரம் 

Published By: Vishnu

08 Dec, 2019 | 12:38 PM
image

பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள 20 ஓவர்கள் கொண்ட பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் சீகுகே பிரசன்ன மாத்திரம் தெரிவாகியுள்ளார்.

ஐந்தாவது பாகிஸ்தான் இருபதுக்கு - 20 பிரீமியர் லீக் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இத் தொடரில் மொத்தமாக இஸ்லாமபாத், கராச்சி, லாகூர், முல்தான், பெஷாவர் மற்றும் குவெட்டா உள்ளிட்ட  இடங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறு அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் 'Lahore Qalandars" அணியிலேயே சீகுகே பிரசன்ன விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

34 வயதான சீகுகே பிரசன்ன இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35