பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள 20 ஓவர்கள் கொண்ட பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் சீகுகே பிரசன்ன மாத்திரம் தெரிவாகியுள்ளார்.
ஐந்தாவது பாகிஸ்தான் இருபதுக்கு - 20 பிரீமியர் லீக் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது.
இத் தொடரில் மொத்தமாக இஸ்லாமபாத், கராச்சி, லாகூர், முல்தான், பெஷாவர் மற்றும் குவெட்டா உள்ளிட்ட இடங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறு அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் 'Lahore Qalandars" அணியிலேயே சீகுகே பிரசன்ன விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான சீகுகே பிரசன்ன இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM