மலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது

Published By: R. Kalaichelvan

07 Dec, 2019 | 07:54 PM
image

மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தியத்தலாவ -பண்டாரவளை  ரயில்வே நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளங்களில் நேற்று மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையகத்திக்கான ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பாதிப்படைந்திருந்து மலையகத்திற்கான ரயில்வே சேவைகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

நேற்று மண்மேடு சரிந்து விழுந்த இடத்திற்கு சென்ற  இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு , தண்டவாளத்தில் சரிந்து விழுந்திருந்த மண்மேடு அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58