திருகோணமலை மாவட்டத்திலுள்ள சூரியபுர குளம் உடைப்பெடுக்கும் அபாயம்

Published By: Daya

07 Dec, 2019 | 03:57 PM
image

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சூரியபுர குளம் உடைப்பெடுக்கும் அபாயத்தில் இராணுவ வீரர்களின் உதவியுடன் அணைக்கட்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு வாரமாகப் பெய்த அடை மழையினால் கந்தளாய் பிரதேசத்திலுள்ள சூரியபுர குளம் நீர் நிறைந்து அலைகள் ஏற்படுகின்ற போது நீர் வெளியேறுவதோடு குளத்தின் அணைக்கட்டின் ஒரு பகுதி உடைப்பெடுக்கும் அபாயத்தில் காணப்படுவதால் அப்பகுதியில் அமைந்துள்ள 22 ஆவது இராணுவ படையின் உதவியுடன் குளக்கட்டினை மண் இட்டு நிரப்பும் பணிகளை இன்று முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வேலைத்திட்டத்தினை பார்வையிடுவதற்காக கந்தளாய் பிரதேச செயலாளர் விஜயம் செய்து வேலைகளைப் பார்வையிட்டதோடு, இராணுவ வீரர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இம்மாவட்டத்தில் கந்தளாய், கோமரங்கடவெல,பதவிசிறிபுர,வான்எல போன்ற குளங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50