பொதுமக்கள் - பொலிஸார் இணைந்து டெங்கு ஒழிப்பு சிரமதானம் 

Published By: R. Kalaichelvan

07 Dec, 2019 | 11:15 AM
image

நாடளாவிய ரீதியில் உயிர்க்கொல்லிநோயாக இனங்காணப்பட்டுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக விழிப்புணர்வு சிரமதானப் பணியொன்று நாளை (08.12.2019)ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த சிரமதான நடவடிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு - 15 அளுத்மாவத்தை வீதி ரெட்பான பகுதியில் இடம்பெறவுள்ளது.

புளூமென்டல் பொலிஸாரின் ஆரம்பகட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் பொலிஸாருடன் அப்பகுதி பொதுமக்களும் இளைஞர்களும் இணைந்து குறித்த சிரமதானப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

கடந்த 14 நாட்களில் குறித்த பகுதியில் 14 சிறுவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08