10 தொழிலாளர்கள் மீது குளவிக்கொட்டு

Published By: R. Kalaichelvan

06 Dec, 2019 | 07:53 PM
image

புசல்லாவை சோகம தோட்டத்தில்  தேயிலைக்கொழுந்து பறித்துக்கொண்டிருந்த நிலையில் 10 தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியுள்ளன.

இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கான 10 தொழிலாளர்களும் புசல்லாவை வகுகபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 தொழிலாளர்களில் 6 பேர் சிகிச்சைப் பெற்று வீடு சென்றுள்ள நிலையில், மேலும் 4 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58