மூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை

Published By: Daya

06 Dec, 2019 | 09:25 AM
image

சீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் மறு அறிவித்தல் வரும்வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்குத் தடைவிதித்துள்ளதாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தெரிவித்தார்.

இந்த அறிவித்தல் சகல பிரத்தியேக வகுப்பு நிலையங்களுக்கும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரையான காலப்பகுதில் மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 245 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மூதூர் பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதேவேலை வீடுகள் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11