வீதியில் மண்சரிவு :  தற்காலிகமாக மூடப்பட்டது பதுளை - பசறை வீதி

Published By: R. Kalaichelvan

05 Dec, 2019 | 01:28 PM
image

பதுளை பசறை வீதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தினை தொடர்ந்து அவ்வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால் குறித்த வீதியூடான போக்குரவத்து பாதிப்படைந்துள்ளது.

இவ் வீதியின் ஊடான 5 ஆம் கட்டையில் இருந்து கோனக்கல வரையில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு வாகன சாரதிகளை மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

பதுளை 2 ஆம் கட்டை வினித்தகம, வௌஸ்ஸ, 6 ஆம் கட்டை, வினித்தகம வரையிலான வீதியில் அதிகளவான வாகன நெரிசல் காணப்படுகின்றமையால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீதி சீர் செய்யப்பட்டவுடன் வழமைக்கு திரும்புமென பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18
news-image

கிரான், பென்டுகால் பாலங்கள் அபிவிருத்திக்கு நிதி...

2025-11-07 17:09:47