மண்சரிவு எச்சரிக்கை ! நுவரெலியாவில் 10 குடும்பங்கள் வெளியேற்றம்

Published By: Digital Desk 3

05 Dec, 2019 | 10:36 AM
image

நுவரெலியாவில் ராகலை பகுதியில் மண்சரிவு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அங்கிருந்து 10 குடும்பங்கள் நேற்றையதினம் (04.12.2019) வெளியேற்றப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் நேற்று மண்சரிவு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் அப் பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்திருந்தது.

அத்துடன், இரத்தினபுரி, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பின் படி வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கு  அதிகமான மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களிலும் பகலில் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான்...

2026-03-07 05:27:05
news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23