கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் ஏத்தாளை பகுதியில் ஜீப் வண்டியில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 19 வயது இளைஞன் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்
குறித்த விபத்து இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது பொலிஸார் ஜீப் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்தவரின் சடலம் கற்பிட்டி வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM