ஜீப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் பலி

Published By: Digital Desk 4

04 Dec, 2019 | 08:59 PM
image

கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் ஏத்தாளை பகுதியில் ஜீப் வண்டியில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்  மோதி விபத்துக்குள்ளாகியதில் 19 வயது இளைஞன் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்

குறித்த விபத்து இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

இதன் போது பொலிஸார் ஜீப் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர். 

இதையடுத்து உயிரிழந்தவரின் சடலம் கற்பிட்டி வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08