கண்டி நுவரெலியா பிரதான பாதையில் இறம்பொடை பிரதேசத்தில் அதி உயர் கம்பி வலையப்பினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வேலைகள் பொருத்தபட்டுள்ளன.
குறித்த பாதையின் இருமருங்கிலும் அபாயகரமான மண்சரிவு உள்ள ஆதே நேரம் பாரிய மரங்கள் முறிந்து விழக் கூடிய நிலையில் காணப்படுகின்றது.
இதில் இருந்து இந்த பாதையின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கும் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பாதுகாப்பு வேலிகள் போடுபட்டுள்ளது.
நெடுஞ்சாலை அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிலச்சரிவு பேரழிவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஜைகா நிதி உதவியுடன் வீதி பேரழிவு முகாமைத்துவத்திற்கான செயற்பாடு ஊடாக இச் செயற்திட்டம் முன்னெடுக்கபட்டு உள்ளது.
தற்போது இந்த பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இவ்வாறான சந்தர்பத்தில் இவை பொருத்தப்பட்டமை பாதுகாப்பாக அமைந்துள்ளது. இருந்தும் இந்ந பிரதேசத்தில் செல்லும் வாகனங்கள் பயணிகள் அவதானத்துடன் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM