கிராம அதிகாரி ஒருவர் 15 000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றவேளை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுகண்ணாவ, வட்டப்பல, மாவிகும்புற கிராம அதிகாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கிராம அதிகாரி, பெண் ஒருவரிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக போலிவதிவிடப் பத்திரம் மற்றும் குடும்ப விவகாரம் தொடர்பான அறிக்கை ஒன்று தயாரிப்பதற்கு 15000 ருபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.
இலஞ்சத்தை வழங்கும் போதே இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM