இலஞ்சம் பெற்ற கிராம அதிகாரி கையும்களவுமாக சிக்கினார்

Published By: Priyatharshan

01 Jun, 2016 | 12:36 PM
image

கிராம அதிகாரி ஒருவர் 15 000 ரூபாவை இலஞ்சமாகப்   பெற்றவேளை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுகண்ணாவ, வட்டப்பல, மாவிகும்புற கிராம அதிகாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த கிராம அதிகாரி, பெண் ஒருவரிடம் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக போலிவதிவிடப் பத்திரம் மற்றும் குடும்ப விவகாரம் தொடர்பான அறிக்கை ஒன்று தயாரிப்பதற்கு 15000 ருபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.

இலஞ்சத்தை வழங்கும் போதே இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெஸ்ஃபெரிஒக்சமின் மெசிலேட் ஊசிமருந்துக் குப்பிகள் விநியோகிப்பதற்கு...

2025-12-11 17:23:43
news-image

மாலைதீவு மற்றும் இலங்கையிடையே விளையாட்டு மற்றும்...

2025-12-11 17:16:22
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குThilakawardena Textile...

2025-12-11 20:58:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு10 மில்லியன்...

2025-12-11 20:57:03
news-image

கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து‘Rebuilding...

2025-12-11 20:51:51
news-image

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50...

2025-12-11 17:27:59
news-image

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடலில்...

2025-12-11 17:15:58
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga...

2025-12-11 19:48:08
news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon...

2025-12-11 19:37:09
news-image

ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

2025-12-11 19:56:42
news-image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப...

2025-12-11 17:15:32