மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அதேவேளை இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

இன்று (01) கொழும்பு போக்குவரத்து பிரிவு நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் குடிபோதையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை தொடர்பிலான இரண்டு குற்றங்களுக்காகவே மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM