இங்கினிமிட்டியா  நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு : மக்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

Published By: R. Kalaichelvan

03 Dec, 2019 | 06:09 PM
image

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியதை அடுத்து இங்கினிமிட்டியா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக இங்கினிமிட்டியா நீர்த்தேக்கத்தில் சுமார் 4000  கன அடிக்கு மேல் நீர் நிரம்பி காண்பபடுவதால் தம்போவ ஆற்றிற்கு திறந்து விடப்படவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு குறித்த ஆற்றை அன்மித்து வாழும் மக்கள் சற்று அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சமத்துவம் உண்மை மற்றும் நீதிக்கான...

2025-01-22 12:13:49
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55
news-image

தேங்காய் தட்டுப்பாடு ; அரசாங்க தலையீட்டை...

2025-01-22 12:10:23
news-image

நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில...

2025-01-22 10:57:45
news-image

மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுவன்...

2025-01-22 11:08:50
news-image

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

2025-01-22 10:50:43
news-image

ஜா - எலயில் கஜமுத்துக்களுடன் இருவர்...

2025-01-22 10:43:18
news-image

340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஏப்ரலில்...

2025-01-22 10:44:25