வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடவளை, மெனிக்கின்ன பிரதான வீதியில் வெட்டிய வாகை மரத்தினை அகற்றாமையால் சிரமத்திற்குள்ளாவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பஸ் தரிப்பிடம் ஒன்றின் முன் பாரிய வாகை மரக்கிளைகளை வெட்டிய நிலையில் அவை அகற்றப்படாது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதால் பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனை அகற்றுவதற்கு தொடர்புடையவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM