சிரியாவில் ரஷ்ய பொலிஸ் வாகனத்தை இலக்கு வைத்து தாக்குதல்!

Published By: Vishnu

02 Dec, 2019 | 06:03 PM
image

சிரியாவில் ரஷ்ய பொலிஸ் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குழாய்க் குண்டுத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

வடக்கு சிரியாவல் உள்ள அலெப்போ கவர்னரேட் என்ற மாவட்டத்திலுள்ள கோபேன் நகரத்திலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் ரோந்துப் பணிகளை மேற்கொண்ட ரஷ்ய பொலிஸ் வாகனம் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பில் குறித்த வாகனத்திலிருந்த மூன்று ரஷ்ய இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், வாகனமும் சேதத்துக்குள்ளாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45