நேபாளம் வந்த இலங்கை வீராங்கனைக்கு டெங்கு ; வைத்தியசாலையில் அனுமதி

Published By: Vishnu

02 Dec, 2019 | 02:31 PM
image

(நேபாளத்திலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நேபாளம் வந்திருந்த மேசைப்பந்து வீராங்கனைக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதால் அவர் உடனடியாக காத்மண்டுவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் நேற்று ஆரம்பமான 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி விழாவில் இலங்கையிலிருந்து 500 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்,

நேபாளத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக வீரர்கள் அவ்வப்போது சுகயீனமடைகின்றனர், இந்நிலையிலேய டேபில் டென்னிஸ் வீராங்கனையான திபந்தி பண்டாரவுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது, தற்போது அவர் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09