பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலையிலிருந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் நாடுமுழுவதிலும் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணிபுரியும் 2000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடுமுழுவதும் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை கடக்கும்போது வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் கடக்குமாறு எச்சரிக்கை விடுத்தே குறித்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM