லலித், ஜயந்த, நிசாங்க ஆகியோர் குற்றவியல் விசாரணைப் பிரிவில் .!

Published By: Robert

31 May, 2016 | 02:16 PM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, தேசிய சுதந்திர முன்னணியின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி ஆகியோர் இன்றைய தினம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் லலித் வீரதுங்க சில வாகனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்த குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் வாக்கு மூலம் வழங்க நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

மேலும், வீடமைப்பு திட்டமொன்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக ஜயநத் சமரவீரவும் அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நிசாங்க சேனாதிபதியும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56