முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, தேசிய சுதந்திர முன்னணியின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி ஆகியோர் இன்றைய தினம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் லலித் வீரதுங்க சில வாகனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்த குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் வாக்கு மூலம் வழங்க நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
மேலும், வீடமைப்பு திட்டமொன்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக ஜயநத் சமரவீரவும் அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நிசாங்க சேனாதிபதியும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM