ஆறு நாட்களுக்கு முன் பெண் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் வீட்டிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியைச் சேர்ந்த சுரேந்திரன் குமுதினி வயது 34 என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியில் வசித்து வரும் குறித்த குடும்பப் பெண் கற்பமாக இருந்த நிலையில் ஆறுநாட்களுக்குப் முன்னர் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் சமையல் அறையில் இருந்து குறித்த பெண் சடலமாக நேற்று முன்தினம் 27.11.2019 அன்று மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டு பெண்ணின் இறப்புத் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM