6 நாட்களுக்கு முன் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு 

Published By: Digital Desk 4

28 Nov, 2019 | 11:35 AM
image

ஆறு நாட்களுக்கு முன் பெண் குழந்தையை பிரசவித்த இளம் குடும்பப் பெண் வீட்டிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியைச் சேர்ந்த சுரேந்திரன் குமுதினி வயது 34 என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். 

இந்தச் சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியில் வசித்து வரும் குறித்த குடும்பப் பெண் கற்பமாக இருந்த நிலையில் ஆறுநாட்களுக்குப் முன்னர் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் சமையல் அறையில் இருந்து குறித்த பெண் சடலமாக நேற்று முன்தினம் 27.11.2019 அன்று மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டு பெண்ணின் இறப்புத் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42