சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட விவகாரம் ; விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டி. 

Published By: Vishnu

28 Nov, 2019 | 09:03 AM
image

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரத்தில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகளை சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், பொலிஸாரும் ஆரம்பித்துள்னர். 

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் தொழில்புரியும் உள்ளூர் பெண் உழியர் ஒருவர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை நேற்றைய தினம் சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இதன்போது கடத்தப்பட்ட பெண்ணிடம் அச்சுறுத்தல்காரர்கள் தூதரகம் தொடர்பான தகவல்களை வழங்குமாறும் கோரியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து உடனடியாக இந்த சம்பவத்தை இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உடனடி மற்றும் முழுமையான விசாரணையை கோரியுள்ளது.

இந் நிலையிலேயே இது தொடர்பான விசாரணைகளை சி.ஐ.டி.யினரும், பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58