கண்ணீரால் கரைந்தது தேராவில்  மாவீ­ரர் துயி­லும் இல்­லம்

Published By: Digital Desk 4

27 Nov, 2019 | 09:45 PM
image

 தேராவில்  மாவீ­ரர் துயி­லும் இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீரர்  கடற்கரும்புலி மேஜர் மதன்,மேஜர் சுடர்வண்ணன்,விரவேங்கை அறிவழகன் ஆகிய மாவீர்ர்களின் தந்தையான திருமலையை சேர்ந்த நல்லையா சிதம்பரநாதன்  ஏற்றியுள்ளனர்.

தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்கவிடப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பபட்டன.

2019 ஆம் ஆண்டிற்கான மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன்  மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20
news-image

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித்...

2025-02-06 18:19:22