தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீரர் கடற்கரும்புலி மேஜர் மதன்,மேஜர் சுடர்வண்ணன்,விரவேங்கை அறிவழகன் ஆகிய மாவீர்ர்களின் தந்தையான திருமலையை சேர்ந்த நல்லையா சிதம்பரநாதன் ஏற்றியுள்ளனர்.
தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்கவிடப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பபட்டன.
2019 ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நினைவேந்தல் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM