பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் பணிகள் அனைத்தும் நிறுத்தம்

Published By: Vishnu

27 Nov, 2019 | 07:49 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பல வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன.  

அத்துடன் பொலிஸ் பேச்சாளரின் பணிகளும் இன்று இடை நிறுத்தப்பட்டிருந்தது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்வதை உடன் நிறுத்துமாறு மேலிடத்திலிருந்து  வந்த உத்தரவொன்றுக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இன்று ஊடகப் பேச்சாளர் மற்றும் அவரது அலுவலக பணிகள் நிறுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் பொலிஸ் பேச்சாளர் மற்றும் அவரது  அலுவலகம் முன்னெடுத்த  தகவல் வழங்கும் பணிகளை பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் ஊடாக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டத்துக்ல்கு அமையவே  பொலிஸ் தலிமையகத்தில் உள்ள பொலிஸ் பேச்சாளர் அலுவலகத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08