bestweb

எரங்கவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம் ; ஐ.சி.சி

Published By: Priyatharshan

31 May, 2016 | 11:46 AM
image

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்கவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்றையதினம் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீசப்பட்ட பந்து வீச்சிலேயே குறித்த சந்தேகம் எழுந்ததையடுத்து குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகளால், இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்து 251 - 4 விக்.,...

2025-07-11 05:24:07
news-image

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின்...

2025-07-10 22:30:31
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 155 ஓட்டங்கள்

2025-07-10 20:43:20
news-image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் தரவரிசையில்...

2025-07-09 20:27:23
news-image

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை -...

2025-07-09 20:22:32
news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46
news-image

குசல் மெண்டிஸ் அபார சதம் குவிப்பு;...

2025-07-08 18:56:13
news-image

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது

2025-07-08 14:57:12
news-image

சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான்...

2025-07-08 09:47:46
news-image

மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாணில் பங்குபற்றிய ...

2025-07-07 15:55:09
news-image

இலங்கை ரி20 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

2025-07-07 15:25:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: கடைசி நேர...

2025-07-06 23:40:30