3 இலட்சம் பெறுமதியான முதிரை குற்றிகளுடன்  இருவர் கைது

Published By: Digital Desk 4

27 Nov, 2019 | 11:15 AM
image

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  காட்டுபகுதியில் சட்டத்திற்கு முரணாக பெறுமதிவாய்ந்த முதிரைகுற்றிகளை அரிந்து சங்குபிட்டி பாலத்தின் ஊடாக யாழ் மாவட்டத்திற்கு  கடத்த முற்பட்ட இருவர் பூநகரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கண்டனர் வாகனம் மற்றும் மரக்குற்றிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

 குறித்த சம்பவமானது இன்று காலை 6மணியளவில் இடம்பெற்றுள்ளது இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

கிளிநொச்சி பூநகரி புலானாய்வு பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பூநகரி  பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தமுற்பட்ட மரக்குற்றிகளையே பொலிஸார் மடக்கி பிடத்துள்ளனர்.

அத்துடன் குறித்த குற்றிகள் 3இலட்சம் பெறுமதி வாய்ந்தவை என பொலிஸார் கூறியதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58