சட்டவிரோதமாக 7 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தல பிரதேசத்தில் வைத்தே லொறியுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பெட்டிகளில் அடைக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட சுமார் 956, 670 ரூபா பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொருளே குறித்த நபரிடம் இருந்து பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 44 வயதுடையவர் எனவும் , எம்பிலிப்பிட்டியவில் இருந்து தம்புள்ள நோக்கி பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM