7 கிலோ கிராம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

Published By: R. Kalaichelvan

27 Nov, 2019 | 10:55 AM
image

சட்டவிரோதமாக 7 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தல பிரதேசத்தில் வைத்தே லொறியுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பெட்டிகளில் அடைக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட சுமார் 956, 670 ரூபா பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொருளே குறித்த நபரிடம் இருந்து பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட நபர் 44 வயதுடையவர் எனவும் ,  எம்பிலிப்பிட்டியவில் இருந்து தம்புள்ள நோக்கி பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02