கொழும்பில் நாளை காற்றின் தரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை புதன் கிழமை சில மணிநேரங்களுக்கு காற்றின் தரம் குறைவடைந்தும், ஆரோக்கியமற்றதாகவும் இருக்கும்.
இன்று காலை 6 மணிக்கு முடிவடையும் 24 மணி நேர காற்றின் தர குறியீட்டு நிலை கொழும்பில் மிதமான காற்றின் தர அளவைக் காட்டுகிறது.
நாளை காற்றின் தர நிலைகள் சில மணித்தியாலங்கள் ஒரு சிலருக்கு ஆரோக்கியமற்றதாக இருக்கும். அத்தோடு, 28 ஆம் திகதி வியாழக்கிழமை காற்றின் தர நிலைகள் மிதமான மட்டத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த முன்னறிவிப்பு நிலைகள் நாட்டின் வானிலை மற்றும் காற்றின் தன்மைக்கு உட்பட்டவை என்று தேசிய கட்டிட ஆய்வு மையம் கூறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM