எதிர்காலத்தில் நிலவிற்கு செல்வதற்காக நாசா தனது புதிய லேண்டர் இயந்திரத்தின் வடிவமைப்பை வெளியிளிட்டுள்ளது.
This illustration shows what the midsize lander concept would look like on the moon :NASA
இந்நிலையில் இதுகுறித்து நாசா தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் காலகட்டத்தில் நிலவின் தென்துருவங்களை ஆராய்வதற்கும், விசேடமாக நிலவை கண்காணிப்பதற்கும் இவ் இயந்திரம் தாயரிக்கப்படவுள்ளது.
அத்தோடு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு திட்டமிட்ட நிலவு பயணத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு பதிலாக இவ்வாறான லேன்டர்களை அனுப்புவதன் மூலம் பல்வேறு அறிவியல் விடயங்களை வெளிகொண்டு வரவும் , முன்னேற்றங்ளை ஏற்படுத்த முடியும் என நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM