ஜனாதிபதியின் உத்தரவில் இரண்டு மணிநேரத்தில் சுத்தமான மஹரகம பகுதி!

Published By: Vishnu

26 Nov, 2019 | 10:53 AM
image

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய மாநகர சபை சுத்திகரிப்பு ஊழியர்களினால் மஹரகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள் நேற்றைய தினம் இரண்டு மணிநேரத்திற்குள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டே, ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபாவின் இத்தாபன தம்மலங்கார மகாநாயக்க தேரரை ஜனாதிபதி சந்திக்க சென்ற வேளையிலேயே குறித்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

இதன் பின்னர் மாஹரகம மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அனைத்து ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் பேரில் மாநகர சபையின் சுத்திகரிப்பு ஊழியர்களினால் இரண்டு மணிநேரத்தில் அகற்றப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-17 06:11:47
news-image

விவசாயிகளைப் போன்று அரச உத்தியோகத்தர்களும் கைவிடப்படுவார்களா?...

2025-02-16 20:51:57
news-image

79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை...

2025-02-17 04:06:19
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச...

2025-02-17 03:54:13
news-image

யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்த...

2025-02-17 03:47:47
news-image

யாழில் கல்சியத் தண்ணீரை குடித்த முதியவர்...

2025-02-17 03:44:42
news-image

முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள்...

2025-02-17 03:39:47
news-image

மின்சாரம் தாக்கி வேலணை செட்டிபுலம் சிறுவன்...

2025-02-17 03:31:52
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19