ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய மாநகர சபை சுத்திகரிப்பு ஊழியர்களினால் மஹரகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள் நேற்றைய தினம் இரண்டு மணிநேரத்திற்குள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோட்டே, ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபாவின் இத்தாபன தம்மலங்கார மகாநாயக்க தேரரை ஜனாதிபதி சந்திக்க சென்ற வேளையிலேயே குறித்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.
இதன் பின்னர் மாஹரகம மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அனைத்து ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் பேரில் மாநகர சபையின் சுத்திகரிப்பு ஊழியர்களினால் இரண்டு மணிநேரத்தில் அகற்றப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM