சட்டவிரோதமாக மலேசியாவுக்கு 42 கொள்கலன்களில் அனுப்பிய பிளாஸ்டிக் கழிவுகளை திரும்பப்பெறும் பிரிட்டன்

Published By: Vishnu

25 Nov, 2019 | 08:09 PM
image

சட்டவிரோதமான முறையில் மலேசியாவுக்கு அனுப்பப்பட்ட 42 கொள்கலன்களில் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை திரும்பப் பெறுவதற்கு பிரிட்டன் முடிவுசெய்துள்ளது.

முறையான அனுமதி இல்லாது நூற்றுக்கணக்கான கொள்கலன்களில் வந்த பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் பிரிட்டனலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு கடந்த மார்ச் மாதம் வரை மலேசியாவின் பினாங்கு துறைமுகத்திற்கு முறையான அனுமதி இல்லாது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட குறித்த 42 கொள்கலன்களில் அடங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை திரும்பப் பெறுவதற்கு பிரிட்டன் முடிவுசெய்துள்ளதாக மலேசியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52