பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ; 28 பேர் கைது 

Published By: Digital Desk 3

25 Nov, 2019 | 10:55 AM
image

பலபிட்டியவின் அகுங்கல்லவில் பேஸ்புக் மூலம் ஒழுங்குசெய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் 25 ஆண்களும் மூன்று பெண்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 13 பேர் கஞ்சா வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர்களைத் தவிர, மீதமுள்ள சந்தேக நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.

17 முதல் 30 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் பலபிட்டிய உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் அகுங்கல்ல பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35