ஹுறுலுவேவ பூங்கா வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
வட மத்திய மகாணத்தில் ஹவரணவில் அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
2018 ஆம் ஆண்டில் இதன் மூலம் 48.5 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இந்த வருமானம் 7.3 மில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு இங்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5,644 ஆகும். 2018 ஆம் ஆண்டில் இத்தொகை 36,664 ஆக அதிகரித்துள்ளது.
இந்த பூங்காவில் யானைகள் , இந்திய நட்சத்திர ஆமை, காட்டுக்கோழி, துருப் புள்ளிகள் உள்ள பூனைகள் முதலானவை காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். இலங்கை காட்டு வளம் 71.9 மில்லியன் ரூபா வெளிநாட்டு வருமானத்துக்கு பங்களிப்பு செய்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM