பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட ஸ்ரீபாத வனப்பகுதியில் நேற்று சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை கைது செய்யப்பட்டதுடன் மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றி உள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 34,37 வயதுடைய சந்தேக நபர்களே இதன் போது கைது செய்ப்பப்பட்டுள்னர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 26 திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ள நநிலையில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM