சட்டவிரோத மாணிக்கக்கல் அகல்வில் ஈடுபட்ட இருவர் கைது

Published By: R. Kalaichelvan

23 Nov, 2019 | 04:03 PM
image

பொகவந்தலாவை  பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட ஸ்ரீபாத வனப்பகுதியில்  நேற்று சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை கைது செய்யப்பட்டதுடன்  மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றி உள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 34,37 வயதுடைய சந்தேக நபர்களே இதன் போது கைது செய்ப்பப்பட்டுள்னர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 26 திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ள நநிலையில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58