AJ Pradhap
குருணாகல், பன்னல வெட்டகாய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் மாகந்துர பிரதேசத்தைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெட்டகாய பகுதியில் உள்ள பஸ் நிலையம் ஒன்றில் வைத்து இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், பெண் உட்பட இருவர் பலியாகியதோடு மற்றுமொரு பெண் பலத்த காயத்திற்குள்ளாகி சந்தளங்காவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM