தளபதி விஜய்க்கு தமிழகத்தின் மெழுகு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுலா தளங்களில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருக்கும் மாயாபுரி மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் தளபதி விஜயின் மெழுகு சிலை ஒன்று அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தில் பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன், சமூக சேவகி அன்னை தெரசா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போன்ற உலகளவில் பிரபலமானவர்களின் மெழுகு சிலைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இதில் தளபதி விஜய்யின் மெழுகு சிலையும் இடம்பெற்றிருக்கிறது. தமிழக திரை நட்சத்திரங்களில் விஜய்க்கு மட்டும்தான் இந்த அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை இடம்பெற்றிருக்கிறது. இதனால் இந்த மெழுகுச் சிலைகள் அருங்காட்சியகத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், விஜய்யின் ரசிகர்களும் உற்சாகத்துடன் வருகை தந்து செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM