கோதுமை மா தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விலை உயர்வினை பிறிமா நிறுவனம் திரும்பப்பெற முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சில்லறை வர்த்தகர்களுக்கு விலை மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமையினால் அனைத் இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கமும் 450 கிராம் பாணொன்றின் விலையை நேற்றுமுன்தினம் நள்ளிரவு 5 ரூபாவினால் அதிகரித்தது.
எனினும் இந்த அறிவிப்பினை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்றிரவு திரும்பப் பெற்றது. இந் நிலையிலேயே இன்றைய தினம் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பான விலையை பிறிமா நிறுவனம் திரும்ப் பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM