புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதியின் வேண்டுகோள்

Published By: Vishnu

22 Nov, 2019 | 11:03 AM
image

கடந்த அரசாங்கத்தைப் போன்றல்லாமல் இராஜாங்க அமைச்சர்களுக்கும் அவர்களது கடமைகளை நிறைவேற்ற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நியனம் பெற்ற புதிய அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் இராஜாங்க அமைச்சர்களை தெரிவு செய்வதற்கு நியமிக்கப்படும் தெரிவுக்குழுவில் பரிந்துரைக்கப்படுபவர்களில் பொறுத்தமானவர்களே இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படுவர்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை நியமனங்களை தொடர்ந்து உரையாற்றும்போதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29