சட்டவிரோத மீன் பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

Published By: R. Kalaichelvan

22 Nov, 2019 | 09:46 AM
image

சட்டவிரோத மீன் பிடி வலைகளை பயன்படுத்தி முள்ளிக்குளம் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

முள்ளிக்குளம் கடலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது வடமேற்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டசந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்கள் அரிப்புவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு டிங்கி படகு , ஒரு வெளிப்புற மோட்டார் மற்றும் 220 மீற்றர் நீளமுள்ள மீன்பிடி வலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08