சட்டவிரோத மீன் பிடி வலைகளை பயன்படுத்தி முள்ளிக்குளம் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
முள்ளிக்குளம் கடலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது வடமேற்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டசந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்கள் அரிப்புவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு டிங்கி படகு , ஒரு வெளிப்புற மோட்டார் மற்றும் 220 மீற்றர் நீளமுள்ள மீன்பிடி வலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM