தி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்

Published By: Digital Desk 3

21 Nov, 2019 | 04:04 PM
image

மறைந்த பிரதமர் தி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்ற வளாகத்தில் நாளை (22.11.2019) பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தனியார் வைத்தியசாலையில் உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் தி.மு ஜெயரத்ன தனது 88 வயதில் காலமானார்.

இந்நிலையில், அவரது உடல் தற்போது கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மறைந்த முன்னாள் பிரதமரின் இறுதி சடங்குகள் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01