மறைந்த பிரதமர் தி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்ற வளாகத்தில் நாளை (22.11.2019) பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை தனியார் வைத்தியசாலையில் உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் தி.மு ஜெயரத்ன தனது 88 வயதில் காலமானார்.
இந்நிலையில், அவரது உடல் தற்போது கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மறைந்த முன்னாள் பிரதமரின் இறுதி சடங்குகள் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM