பாடலாசிரியர் காளிதாசன் மறைவு.!

Published By: Robert

30 May, 2016 | 09:53 AM
image

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் நேற்றிரவு காலமானார் .

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்து, திருப்பத்தூரான் என்ற பெயரில் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதத் தொடங்கினார். பின்னர் தனது பெயரை காளிதாசன் என்று மாற்றிவைத்துக் கொண்டு இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதினார்.  

தேவாவின் இசையில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் பாடல்களை இவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து தேவா இசையமைத்த ஆத்தா உன் கோயிலிலே, தூது போ செல்லக்கிளியே, ஒயிலாட்டம், மதுமதி , ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதி பிரபலமானார். தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதிய இவர் சில ஆண்டுகாலமாக நோய்வாய் பட்டிருந்தார். தஞ்சை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18