வெளி நாடுகளில் இருந்து வந்து எமது வெற்றியில் பங்களிப்பு செய்த அனைத்து இலங்கையர்களுக்கும் விசேட நன்றியை தெரிவிக்கின்றேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ தெ ரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாமல் எம்.பி. தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“நாடுகளில் இருந்து இலங்கை வந்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் எமது விசேட நன்றியை தெரிவிக்கின்றேன். உங்கள் அனைவரது ஒவ்வொரு வாக்கும் எமது வரலாற்று ரீதியான வெற்றியில் பங்களிப்பு செய்துள்ளது” என்று நாமல் ராஜபக் ஷ எம்.பி. தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக் ஷ அமோக வெற்றியீட்டியிருந்தார். இந்தத் தேர்தலில் வெளிநாடுகளில் பணிபுரியும் அதிகமான இலங்கையர்கள் வருகை தந்து வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM